1006
ஓசூர் அருகே காதலி தன்னை ஏமாற்றிவிட்டு நண்பனை காதலிப்பதை அறிந்த இளைஞர் ஒருவர், காதலிக்கு வீடியோ கால் செய்து, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

577
திருப்பூர் மாவட்டம் காடையூர் அடுத்த பெரியஇல்லியம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், ஈரோட்டை சேர்ந்த அருண் என்பவரை...

673
காதலனுடன் சேர்த்து வைக்க பலமுறை கேட்டும் மறுத்துவிட்ட கணவரை கொலை செய்த மனைவி சுஜாதா மற்றும் அவரது காதலன், நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கூரம்பட்டி கிராமத்தில...

726
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே புகையால் ஏற்பட்ட பகையில் கூலி தொழிலாளியை கம்பியால் அடித்து கொன்ற இன்ஸ்டா ஜோடி கைது செய்யப்பட்டனர். செட்டியார்மடத்தைச் சேர்ந்த அமுதா, தனது 2 வது கணவர் நவநீதக...

721
திருப்பூரில் காதலியை கொலை செய்து சடலத்தை காரில் எடுத்துச்சென்று கொடை ரோடு அருகே புதைக்க முயன்ற  இளைஞரை போலீசார் கைது செய்தனர். அட்சயதிருதியை பரிசு தருவதாக கண்ணை மூடச்செய்து கழுத்தை நெரித்த கொட...

918
காதலனை சந்திக்க சென்னையில் இருந்து ரெயில் மூலம் குடியாத்தம் சென்ற இளம் பெண்ணிடம் நகைப்பணத்தை பறித்துக் கொண்டு, அவரை கொலை செய்து மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையை...

532
காதல் திருமணம் செய்து கொண்ட இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் காரைக்குடியில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். கோவையைச் சேர்ந்த அந்த 19 வயது பெண்ணின் பெற்றோர் மகளைத் தேடி வந்த போது, தங்களை...



BIG STORY